முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Monday, June 29, 2009

சிதறல்கள் கூட்டு கவிதைத் தொகுப்பு

.........


"தீபம் ஏற்ற நெருப்பு தந்தும்
அனைத்து எறிந்தேன் தீக்குச்சியை"

கவிஞர் குமாரின் எண்ண ஓட்டத்தின் ஒரு அறிமுகம்

"ஓ.. வட்டங்களே
பெரிய வட்டங்களே

சிறிய வட்டங்கைள விழுங்கிவிட்ட
பெரிய வட்டங்களே...இருமாப்பு வேண்டாம்
அத்தனை வட்டங்களின்
ஆரங்களின் ஆரம்பப் புள்ளிகளே
புள்ளிகளே ஓ... புள்ளிகளே
நானில்லையென்றால் வட்டமில்லை
என்றதலைக்கனம் வேண்டாம்....
வட்டத்திற்க்கும் ஆயிரம் புள்ளிகள் உண்டு

ஒரு புள்ளியைக் கழித்தாலும் வட்டங்களுண்டு....

கவிஞர் க. சதமுத்திரம் பதித்த புள்ளிகளில் வட்டங்களில் இதுவும் ஒன்று....

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் தான்... புத்தகம் முழுவதும் நல்ல பதத்தில் உள்ளது... உங்களுக்கு படைக்கப் பட்டுள்ளது, சிறதல்கள் ஒரு நல்ல கூட்டுத் தொகுப்பு... இந்தத் தொகுப்பு 1994ம் ஆண்டு சிவகாசியில் இருந்து வெளிவந்த கூட்டுத் தொகுப்பு. படித்து பயன்பெற வேண்டிய நூல்.

புத்தகத்தை (DOWNLOAD) டவுன்லோட் செய்ய
(please open in new window)
sitharalkal_kavithai__thokuppu.pdf

No comments:

Post a Comment


தங்கள் படைப்புகளை, கருத்துக்களை அனுப்ப மின்னஞ்சல்: kandhakapoo@gmail.com

யுவபாரதியைப் பற்றிe